தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் மன்சூரலிகான் அதற்குப் பிறகு தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி ஆகிய அமைப்புகள் மூலமாக தான் பழி வாங்கப்பட்டுள்ளதாக சமீபத்தில்தான் புகார் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இப்போது திரையுலகில் புதிதாக “தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு” என்கிற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்.
இதன் துவக்க விழா இன்று காலை தி.நகர் ஜெர்மன் ஹாலில் நடைபெற்றுள்ளது.
அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score